செய்தி
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் விசாரணை நடத்தப்படாமை குறித்து உலக தமிழர் பேரவை கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 03:10.43 AM GMT ]
தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிராக உலக தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினரின் மத உரிமைகளையும், உணர்வுகளையும் பெரும்பான்மை பௌத்த பிக்குகள் மதித்து நடவாமை இன்னும் தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட போதும், அதற்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளமை வருத்தமளிக்கிறது. இந்தநிலையில், இவ்வாறான சம்பவங்கள் இலங்கை அரசாங்கத்தின் துணையுடனே நடைபெறுகிறது என்று உலக தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013, 12:48.51 PM ]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 12:22.48 PM ]

வெலிமடையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பஸ் ஒன்று சீத்தாஎலிய பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

[ Wednesday, 19-06-2013, 11:36.02 AM ]
கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் மற்றும் தேசிய கலா பவனம் என்பன, அவை அமைந்துள்ள இடங்களில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 11:19.18 AM ]
வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.