செய்தி
விடுதலைப் புலி உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்த அரசு முயற்சி
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 06:57.55 AM GMT ]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் குறித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய உள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் குறித்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 03:40.21 AM ]

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக கொத்மலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ Tuesday, 21-05-2013, 02:43.47 AM ]
இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 02:41.29 AM ]

நாட்டின் இராணுவ முகாம்கள் தொடர்பில் வெளிநாட்டவர்கள் தீர்மானிக்க முடியாது என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:09.56 AM ]
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 12:53.50 AM ]
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் மப்பும் மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013 03:34:18 GMT ]
நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க நுகர்வதில் அபார திறமை கொண்ட தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில் குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
[ Tuesday, 21-05-2013 03:53:47 GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Tuesday, 21-05-2013 03:21:02 GMT ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Monday, 20-05-2013 14:10:57 GMT ]
கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.