ஒலிப்பதிவுச் செய்திகள்
[ Monday, 17-06-2013 07:22:13 ] []
இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர், நடிகர், சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது.  கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்...
[ Thursday, 11-04-2013 14:19:48 ] []
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 07-04-2013 16:35:45 ] []
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 30-03-2013 14:58:11 ] []
கூட்டத்தைக் குழப்புவதற்கென 50க்கும் மேற்பட்டவர்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலக்தின் முன் இறக்கப்பட்டநிலையில் அவர்கள் இந்த மிலேச்சத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Thursday, 28-03-2013 12:24:15 ] []
சிறிலங்காவைப் பகை நாடாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.
[ Tuesday, 29-01-2013 22:47:08 ] []
உலகெங்கிலும் பரந்து வாழும் நம் தமிழ் உறவுகளோடு பிரித்தானிய தமிழர் பேரவையின் நிகழ்ச்சி ஒரு வார்த்தை.
[ Friday, 18-01-2013 02:58:48 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயார் என கூட்டமைப்பின்  துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 27-11-2012 15:02:17 ] []
இராணுவத்தில் தமிழ் பெண்களை சோ்ப்பது குறித்து  பிபிசிக்கு வழங்கிய செவ்வி குறித்து தான் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 27-11-2012 14:28:20 ] []
பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.
[ Wednesday, 14-11-2012 17:40:10 ] []
பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அதுகுறித்து சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், மற்றும் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தம் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
[ Thursday, 08-11-2012 04:49:22 ] []
லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், லங்காசிறி இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக செவ்வி வழங்கியுள்ளார்.
[ Tuesday, 16-10-2012 16:40:34 ] []
நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் தாக்கப்பட்டதைத் கண்டித்து யாழ். பஸ்தரிப்பு நிலையத்தில் நடாத்தப்படும் கண்டப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
[ Tuesday, 05-06-2012 16:54:03 ] []
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லண்டனில் பேச அனுமதிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலகத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
[ Monday, 28-05-2012 16:07:06 ] []
மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது.
[ Wednesday, 11-04-2012 13:26:18 ] []
இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 11-04-2012 09:12:52 ] []
இலங்கையில் சற்று முன்னர் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
[ Saturday, 03-03-2012 09:43:28 ] []
தமது கட்சியினரின் சந்திப்பு சுமூகமாக இருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-02-2012 00:02:30 ] []
இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில், அவர்களின் பாதுகாப்புக்கு இலங்கை ஜனாதிபதி உத்தரவாதம் அளித்துள்ளதாக ஐநா அதிகாரி விஜய் நம்பியார் இறுதியாக மேரி கொல்வினுக்கு தொலைபேசி மூலம் அறிவித்தார்.
[ Sunday, 26-02-2012 18:52:16 ] []
ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.
[ Wednesday, 15-02-2012 19:04:30 ] []
தாய்லாந்தில் அகதியாக தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த தேவானந்தன் தேவகுமார் UNHCR அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்றதையடுத்து, காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக UNHCR அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
[ Wednesday, 19-06-2013 03:18:42 GMT ]
நிதி நெருக்கடியை சமாளிக்க 4 ஆயிரத்து 400 ராணுவ வீரர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
[ Tuesday, 18-06-2013 10:49:11 GMT ]
ஒண்டோரியோவைச் சேர்ந்த Nicole Sauve என்ற பெண் அவருடைய கணவருடன் தங்கள் வீட்டில் குழி தோண்டியபோது மிகவும் பழமையான எலும்புக்கூடு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 19:24:15 GMT ]
சுவிட்சர்லாந்தில் ஏரி மற்றும் குளங்களில் வெப்ப அலை வீசுவதால் குளிக்கச்சென்றவர்களில் இது வரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:48:55 GMT ]
ஜேர்மனியில் இந்த வார விடுமுறையை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க திரையரங்கில் வந்துள்ளது மான்ஸ்டர் யூனிவர்சிட்டி தயாரித்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு அனிமேசன் திரைப்படம்.
[ Tuesday, 18-06-2013 18:49:40 GMT ]
பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் இன்று மாலை ஏறிய நபர் ஒருவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினான்.
[ Wednesday, 19-06-2013 08:04:50 GMT ]
ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திரன் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட போது சந்திரனின் மேற் பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]
அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Tuesday, 18-06-2013 11:13:10 GMT ]
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த நான்கு வருடங்களில் முதன்முறையாக ராணுவப் பிரிவிலிருந்து திறமைமிக்க நான்கு பேர் பெண்கள் உட்பட எட்டு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
[ Monday, 17-06-2013 05:57:51 GMT ]
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளதனால் பெரும்பாலோர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும் போது ஆபத்தில் சிக்க நேரிடுகின்றது.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]
டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.