முன்பக்கம்  |  எம்மைப் பற்றி  |  விளம்பரங்கள் |  வெப் பீட்  |  தொடர்புக்கு  |  தமிழ்வின்னை எனது தொடக்கப் பக்கமாக்குக  

   2   சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
   2   தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
   2   இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது

 
  • செய்திகள்
  •  
  • கட்டுரைகள்
  •  
  • World
  •  
  • Entertainment
  • முக்கிய செய்திகள்
    Tamilwin.com வன்னிப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் ஈகைச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் முற்பகல் கிளேமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
    [மேலும்]

    Tamilwin.com மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
    [மேலும்]

     
    இணையசெய்திகள்
    தமிழ்ஓசை
    புதினம
    லங்காஸ்ரீ
    நிதர்சனம
    சங்கதி
    பதிவு
    தமிழ்நாதம
    ஈழம் நியூஸ்
     
    தமிழ் சஞ்சிகைகள்
    வீரகேசரி
    தினக்குரல்
    உதயன்
    மட்டக்களப்பு ஈழநாதம்
    நமது ஈழநாடு
    விகடன்
    அம்பலம்
    சுடர் ஒளி
    ஈழமுரச
    குமுதம்
    தினகரன்
    தினத்தந்தி
    விடுதலை
    தினபூமி
    தினமணி
    மாலைச்சுடர்
    தினமலர்
    மாலைமலர்
    எரிமலை
    நக்கீரன்
     
    வீடியோ செய்திகள்
    லங்காஸ்ரீ TV
     
    ஆடியோ செய்திகள்
    ஐ.பி.சி தமிழ்
    பி.பி.சி தமிழோச
    புலிகளின் குரல்
    உலகத்தமிழ்செய்தி
     
    English News
    10 Language News
    Goodsrilanka.com
    Tamilnet
    LTTE Peace Secretariat
    Reuters
    Tamilcanadian
    msnbc
    yahoo
    BBC
    google
    CNN
    Tamilguardian
    Worldnews
     
     
    கொழும்பு வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு - ஒருவர் பலி, 4 பேர் காயம்

    [Monday March 10 2008 12:43:40 PM GMT] [யாழினி]
     
    Tamilwin.com கொழும்பு வெள்ளவத்தையில் இன்று திங்கட்கிழமை காலை 06.45 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலுள்ள காலி வீதியில் உள்ள வீதியின் நடுப்பகுதியில் பூங்கன்றுகளுக்கு இடையில் குண்டு மறைத்து வைக்கப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இக்குண்டு பாரிய சத்தத்துடன் இக்குண்டு வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும், காவல்துறையினரும், படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடித்த இடத்திலிருந்து 150 மீற்றர் துாரத்திலேயே தென்னிலங்கையிலிருந்து கொழும்பை நோக்கி வருகின்ற வாகனங்கள் பரிசோதிக்கும் பிரதான இராணுவ செக் பொயின்ற் இருக்கிறது.

    காலி வீதியூடான போக்குவரத்து வெள்ளவத்தைக்கும் தெகிவளைக்கும் இடையில் தடைப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் கடற்கரை வீதியூடாக திசைதிருப்பி விடப்பட்டு வருகின்றன.

    எனினும் வீதியில் பெரும் வாகன நெரிசல் காணப்படுவதுடன் குண்டுவெடித்த பகுதிக்குச் செல்ல படையினர் உடனடியாக அனுமதி வழங்கவில்லை.

    இக்குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 4 பேர் காயமடைத்திருப்பதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

    எனினும் நோயாளர் காவு வாகனங்களின் ஓட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. காயமடைந்த அனைவரும் பாடசாலை மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

    காயமடைந்த நால்வரும் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பாக்கப்படுகின்றன.

    Tamilwin.com

    Tamilwin.com

    Tamilwin.com
     
     
         
    முதற்பக்கம   நண்பருக்கு அனுப்ப   கருத்துக்கள   பிரதி எடுக்க
     
    மேலும் 10 செய்திகள்

      சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
      தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
      இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது
      மட்டக்களப்பில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதற்றம், பீதிக்கு மத்தியில் நடைபெறுகிறது
      மன்னார் முன் அரங்கில் ஓராண்டாகப் படைகள் ஒரு சில சதுரக் கிலோ மீற்றருக்குள் முடக்கம்! முன்னேற முடியாத விரக்தியில் தளபதிகள் தவிப்பு என்கிறார் நடேசன்
      போலியான பீரங்கிகளினால் ஏமாறும் சிறிலங்கா வான் படையினர்
      101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான மட்டு. உள்ளூராட்சி சபை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
      ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட தயார் சர்வதேச கண்காணிப்பை ஏற்க முடியாது - அரசாங்கம் ஜெனிவாவில் உறுதிபட தெரிவிப்பு
      சிறிலங்காப் படையினரின் வளத்தை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி
      மனித உரிமைகளை ஆராய இலங்கையில் ஐ.நா. அலுவலகம் அவசியமில்லை -விமல் வீரவன்ச
     
     
    இன்றைய செய்திகள்
    2010-09-06
    கடந்த 7 நாட்கள்
    2010-09-05
    2010-09-04
    2010-09-03
    2010-09-02
    2010-09-01
    2010-08-31
    2010-08-30
    தேடுதல்

     

    srilanka news