இந்நிகழ்வினை சுவிஸ் கலைபண்பாட்டு கழக பொறுப்பாளர் அல்பேட் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. நினைவுசுடர் ஏற்றப்பட்டதையடுத்து ஓளிப்படத் தொகுப்பு காண்பிக்கப்பட்டது.
அனைதொடர்ந்து பொதுமக்கள் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உள்ளிட்ட ஐந்து போராளிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து சுவிஸ் கிளைப்பெறுப்பாளர் திரு.குலம் அர்கள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையையும் விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையினது அறிக்கையையும் வாசித்தார்.
இதனைதொடர்ந்து மக்கள் வித்தாகிய மாவீரர்களுக்கு பொதுமக்கள் மலர்தூவி அகவணக்கம் செலுத்தினர்